உலக தமிழ் செம்மொழி Headline Animator

Sunday, May 2, 2010

கவிஞர் கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன்



காலங்களே தருகின்றன, அவையே பறிக்கின்றன

காலங்களே சிரிக்கச் செய்கின்றன, அவையே அழவும் வைக்கின்றன

காலம்பார்த்துக் காரியம் செய்தால், பூமியையே விலைக்கு

வாங்கலாம்
காலங்களிலேயே காரியங்களின் வெற்றி தோல்விகள்
அடங்கி இருக்கின்றன.

No comments:

Post a Comment